Popular Posts

Thursday 24 April 2014

தலித்துகள் ...இந்துக்கள் இல்லை .. இல்லவே ..இல்லை

இன்று  தேர்தல்  நாள் .... இந்து  என்று காவி ... என்று  கடை  விரித்தவர்கள் ....

தங்கள் வாக்கை  அறுவடை . செய்யகத்து  இருக்கிறார்கள் .......

இன்று உங்கள்  வாக்கை  ,,,மனசாட்சி படி ...பதியுங்கள் ....

சுதந்திரமாய் ....பதியுங்கள் ....

நீங்கள்  யாருக்கு  வேண்டுமானாலும் ... உங்கள்  வாக்கை  அளியுங்கள் ...

ஆனால் ..நம்ம  ஜாதிக்கு என்றோ ..நம்ம  மதத்துக்கு  என்றோ  ......

வாக்கு  பதியாதிர்கள் ..............ஜாதி என்று  ,,மதம் என்று .....

...இப்படி தான்  ... ஆண்டாண்டு காலமாய் ....

நம்மை சொரண்டி  பிழைத்து கொண்டு இருக்கிறார்கள்  இந்த  சொரணை

கெட்ட  ஜென்மங்கள் ...

பெரியார்  சொன்னார் ....தலித்துகள் ..தங்களை  இந்துகலாய் .... எண்ணிக்கொண்டு
இருக்கிறார்கள் ....

தாங்கள்  யார் என்று  எப்போது  உணர் கிறார்களோ ........

அப்போது தான் ....

அவர்களுக்கு விடுதலை .......

தலித்துகள் ...இந்துக்கள் இல்லை  .. இல்லவே ..இல்லை


No comments:

Post a Comment