Popular Posts

Wednesday 23 April 2014

நாளை மற்றும் ஒரு நாளே ....

சாதிகள் இல்லையடி பாப்பா  என்றான் ...பாரதி ...

அதுவும் ..இந்தநூற்றாண்டில் ... சாதியின் பெயரில்  .மதத்தின்  பெயரில் ....

காட்டுமிராண்டி தனம்  இன்னும் நடந்து கொண்டு தான்  இருக்கிறது ....

சாதிக்காக . மதத்துக்காக ... எத்தனை  இளவரசனை  நாம்  இன்னும் கொல்ல .போகிறோம் .....

அரசியல்  வாதி கள்  நடத்தும் இந்த கொலை வெறி ஆட்டம் ..இன்னும் எத்தனை  நாட்கள் ... நாம்  வேடிக்கை  பார்க்க  போகிறோம் .........

இளவரசன்  தற்கொலை  செய்யவில்லை  அவன் கொல்லபட்டான் ....

யார்  கொன்றது ... மக்கள் ஆகிய நாம்தான் ..... நாம்  நடந்ததை   வேடிக்கை  

பார்த்து  கொண்டுதானே  இருந்தோம் ..... இந்த  சாதிக்கட்சிகள்  தானே  ....

தூண்டி விட்டது  ...... அவர்கள்  தாங்கள்  நினைத்ததை  செய்து  விட்டார்களே 

அரசியல் வாதிகள் என்ன நடக்கவேண்டும்  என்று ஆசை பட்டார்களோ  அதை 

நிறைவேத்தி  விட்டார்களே ...எங்க அடிக்கவேண்டுமோ  அங்கே  அடிச்சு ....

தங்களுடைய  வாக்கு  வங்கியை ...உயர்த்தி கொண்டுவிட்டார்களே .......

இன்னும்  இன்னும்  ...ஏமாந்தது  கொண்டுதானே ...இருகிறோம் .........


நாளை  தேர்தல் ..நடக்குது ..அந்த அந்த ஜாதி காரன் ..அவன் ஜாதி காரனுக்கு 

ஒட்டு போடுங்க ....

ஒருநாள் .... இது போல்  மற்றும் ஒரு கொலை ...நடக்காமல் ... இருக்கவா 

போகிறது ....

நடப்பது ...உங்கள்  வீட்டில் நடக்காமல் இருக்கட்டும் ......


நாளை  மற்றும்  ஒரு  நாளே ..../




No comments:

Post a Comment