உலகில் .... நடக்கும் காட்டுமிராண்டி ...தனங்களில் ...... தலைமையகம் ...
நம்ம நாட்டில் ... இருக்கோணும் ..போல .....
ஒருத்தன் ... காலை ..கழுவி ..குடிக்க .குடிப்பவன் ... லட்ச .ருபாய் .....
தட்சணையாக ..தருகிறான் .. என்றால் ..என்ன சொல்ல .......
அதுக்கு ..பெயர் ..பாத ..பூஜை யாம் ... என்ன சொல்ல ... எப்படி எல்லாம் ...
இந்த சாமியாருங்க ...... சாமர்த்தியமா ... இருக்குறாணுக .........
அந்த சாமியாருக்கு ..இந்த பக்தன் ..பாத பூஜை செய்யோணுமாம் .....
அப்படி பூஜை செஞ்சால் ..... அந்த பக்தனுக்கு .... மோட்சம் கிடைக்குமாம் ...
எனக்கு ,,ஒரு விஷயம் .. புரியணும் ..
மோட்சம் ... ம் னா ..என்னங்கட ...... அது எப்படி இருக்கும் ............
அட பதுருங்க்களா ...... அவனும் ஒரு மனுஷன் ..தான ... அவங்காள .....
கலுவனா ..என்னடா புண்ணியம் வர போகுது ......... இத செய்யரவன்லாம்
.யாருன்னா .... நல்ல படிச்ச் ... புண்ணியவாங்க தான் ......
இந்த முட்டாளுங்க .. அந்த சாமியார் .. மலத்த எடுத்து ..உடம்புல தடவிக்கிட்டா ... மோட்சம் கிடைக்கும்னு ..சொன்னா , அதையும் செய்வானுக போல
அப்படி இவனுங்க .. பாத பூஜை செய்யணும் என்றால் ...இவன பெத்த
தாய் க்கு ..அல்லவா செய்யணும் .........
என்னமோ போங்கள் .... இந்த அவலம் எப்பதான் .. மாறுமோ ........
வருஷா வருஷம் ...எதாவது ..ஒரு சாமியார் ..புதுசா ..கடை ..விரிக்கிறான் .....
நல்லா கல்லா கட்டுறான் ...தப்பு பண்ணிட்டு .மாட்டவும் செய்யுறான்
பின்னாடி காச
குடுத்துட்டு ... வெளிய வந்து எதாவது ஒரு வியாக்கியானம் ....பேசிக்கிட்டு
இருக்கு றான் ....
இதுவாது சரின்னு ..விட்டால் ......
இன்னொரு சாமியார் ... ஜெயின் சாமியார் .... அவன் நிர்வாணமாக .. நடந்து
வரான் .. அவனுடைய .ஆணுறுப்பை ..தொட்டு கும்பிடுகிரணுகள் .........
அட பாவிங்களா ... எப்பதான் நீங்கல்லாம் ..திருந்த போறிங்களோ ...........
இந்த' போட்டோ வ பாருங்க ..எதாவது ஓளி தெரி யுதன்னு .. |
மொரட்டு தீனி அதான் அய்யாவுக்கு பூரிப்பு பூரிப்பு |
குறிப்பு ..இனி வரும் .காலங்களில் ... நமது தலம் ... இன்னும் புதிய ....
படைப்புகளை . வெளி இட இருக்கிறது .... தங்களின் கருத்து களை
உங்கள் மனசாட்சிக்கு பட்ட தை சுதந்திரமாக இங்கே பதியவும்
இங்கே அப்படியே வெளி இட படும் ...உங்கள் பதிவுக்கு ... எந்த தணிக்கையும்
கிடையாது ... அது எமக்கு கொடுக்கும் வசவாக கூட இருக்கலாம் ....
வாழ்க பெரியார் புகழ் ...
No comments:
Post a Comment